ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மேல்முறையீட்டில் தமிழக அரசு வெற்றி பெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் அடுத்த புதூர் தனியார் மண்டபத்தில் நாடார்கள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்சியில் கலந்து கொண்ட அமைச்சார் பாண்டியராஜன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மேல்முறையீட்டில் தமிழக அரசு வெற்றி பெறும் என்று கூறினார். 25 விதிமுறைகளுடன் பசுமை தீர்ப்பாயம் வழங்கிய இந்த தீர்ப்பை மக்கள் ஏற்று கொண்டார்களா? என்பதை ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என கூறிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவதுபோல் தீர்மானம் நீறைவேற்றப்பட்டால் தமிழகத்தில் இருந்து அனைத்து தொழில் நிறுவனங்களும் வெளியேற்றப்படும் நிலை உண்டாகும் என குறிப்பிட்டார்
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…