ஸ்டெர்லைட் ஆலையில் டேங்கிலுள்ள சுமார் 1,000 டன் கந்தக அமிலத்தை அகற்றும் பணி ஓரிரு நாளில் நிறைவடையும் என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.மேலும் அகற்றப்படும் கந்தக அமிலம் ஸ்டெர்லைட்டிடம் இருந்து அமிலத்தை பெற்றுவந்த நிறுவனங்களுக்கு தரப்படும்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு தேவையான மின்சாரம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். ஆலையின் கந்தக அமில டேங்கில் ஏற்பட்டுள்ள கசிவை சரி செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது.ஸ்டெர்லைட் ஆலையில் டேங்கிலுள்ள சுமார் 1,000 டன் கந்தக அமிலத்தை அகற்றும் பணி ஓரிரு நாளில் நிறைவடையும் என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…