ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்கப்படும்! தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி

Default Image

ஸ்டெர்லைட் ஆலையில் டேங்கிலுள்ள சுமார் 1,000 டன் கந்தக அமிலத்தை அகற்றும் பணி ஓரிரு நாளில் நிறைவடையும் என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.மேலும் அகற்றப்படும் கந்தக அமிலம் ஸ்டெர்லைட்டிடம் இருந்து அமிலத்தை பெற்றுவந்த நிறுவனங்களுக்கு தரப்படும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தேவையான மின்சாரம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். ஆலையின் கந்தக அமில டேங்கில் ஏற்பட்டுள்ள கசிவை சரி செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது.ஸ்டெர்லைட் ஆலையில் டேங்கிலுள்ள சுமார் 1,000 டன் கந்தக அமிலத்தை அகற்றும் பணி ஓரிரு நாளில் நிறைவடையும் என்று  தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்