வைகோ உள்ளிட்ட 30 பேர் மீது கொலை வழக்கு! தூத்துக்குடி  நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Default Image

கொலை முயற்சி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது  பதிவுச்செய்ய தூத்துக்குடி  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி வழக்கறிஞர் ஜெகதீஷ்ராமை வைகோ ஆதரவாளர்கள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.இதை விசாரித்த  தூத்துக்குடி நீதிமன்றம் வைகோ உள்ளிட்ட 30 பேர் மீது வழக்கு பதிய  உத்தரவு பிறப்பித்தனர் .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்