வைகோவிடம் போனில் கதறி அழுத சிம்பு !காரணம் என்ன ?

Default Image

மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தீக்குளித்த சரவணசுரேஷ் உயிரிழந்த செய்தி கேட்டு, தன்னுடன் பேசிய நடிகர் சிம்பு, போனிலேயே கதறி அழுததாக கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலர் வைகோவின் மனைவி ரேணுகாவின் அண்ணன் ராமானுஜத்தின் மகன் சரவணசுரேஷ் நேற்று தீக்குளித்தார்.

98 சதவீத தீக்காயத்துடன் மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று காலை உயிரிழந்தார். அவரது உடலை பார்த்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு ஒருபோதும் அமைக்காது என கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்