மாட்டு வியாபாரி ஒருவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே நண்பர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
காளிபாளையத்தை சேர்ந்த அஜித்குமார் தமது நண்பர்களுடன் மது அருந்திய போது, அவரின் மனைவி கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறில், அஜித்தை அவரது நண்பர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அஜித்குமார் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய அஜித்தின் நண்பர்களைத் தேடி வருகின்றனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…