வேலூர் அருகே அம்பேத்கர் பாடலை டப்ஸ்மேஷ் செய்து வெளியிட்டு அவதூறு பரப்பிய 2 பேர் கைது!

Default Image

வேலூர் அருகே  பேர்ணாம்பட்டில் அம்பேத்கர் பாடலை டப்ஸ்மேஷ் செய்து வெளியிட்டு அவதூறு பரப்பிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  டப்ஸ்மேஷ் செய்து வீடியோ வெளியிட்ட சுப்பிரமணி, ஆகாஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்