இது குறித்து மத்திய அரசு தனது உத்தரவில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு வழிவகை செய்கின்ற விதமாக அண்மையில் சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து இருந்தது தற்பொழுது சுங்கச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகள் உள்பட தேசிய நெடுஞ்சாலைகளில் எல்லாம் இருக்கின்ற வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என்று மத்திய அரசு சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வேகத்தடையால் வாகன ஓட்டிகளுக்கு கால தாமதம் ஏற்படுகிறது அத்துடன் எரிபொருள் செலவு உள்ளிட்டவைகள் இதன் மூலமாக வெகுவாக குறைவம்,மேலும் ஆம்புலன்ஸ்கள் எல்லாம் உரிய காலத்திற்குள் செல்ல முடியும்.இதனால் வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் தவிர்க்கப்படுவதும் வாகன ஓட்டிகளும் தடையில்லாமல் பயணிக்கின்ற சூழல் உருவாகும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…