காட்டாற்று வெள்ளத்தால் உடைந்த சாலையை மக்களே சரிசெய்த நிகழ்வு நடந்துள்ளது.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் தொடரும் கனமழை காரணமாக, காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் அரிகியம், மாக்கம்பாளையம், கோம்பைதொட்டி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்லும் சாலை வெள்ளத்தில் பெருத்த சேதம் அடைந்தது.
இந்நிலையில் மலைகிராமங்களுக்கு கனமழை காரணமாக போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டது.அங்கு உடனடியாக ஒன்று திரண்ட மலை கிராம மக்கள் , காட்டாற்று வெள்ளத்தில் சேதம் அடைந்த அந்த சாலைகளை சீரமைத்தனர்.
இதனை தொடர்ந்து, மலைகிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.அரசின் உதவியை எதிர்பார்க்காமல் மக்களே களத்தில் இறங்கி சரிசெய்த நிகழ்வு சிறப்பு வாய்ந்தது.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…