வெள்ளதில் சிக்கிய அரசு பேருந்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்

Default Image

நெல்லை: செங்கோட்டை அரிகராநதி ஆற்றுப்பாலத்தில் வெள்ளப்பெருக்கில் அரசுப்பேருந்து சிக்கியது; ஆற்றுப்பாலத்தில் வந்தபோது சிக்கிய பேருந்தில் இருந்து கிராம மக்கள் உதவியுடன் 40 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்