இன்று சென்னையில் ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டுப் போட்டிதொடங்கிய வைத்த முதல்அமைச்சர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் கிரிக்கெட் விளையாடினார்கள் இதில் அமைச்சர் பந்துவீச, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டிங் செய்தார்.
ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்கியது.இந்த போட்டியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
அதிகாரிகளுடன் அவர் குழுவாக புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து விளையாட இருக்கின்றனர்.வெள்ளை பேண்ட் – சட்டை அணிந்து வந்த முதலமைச்சர் போட்டியை தொடங்கி வைக்கும் விதமாக கிரிக்கெட் விளையாடினார்.
இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர் கிரிக்கெட் விளையாடினார்.அதில் அமைச்சர் ஜெயக்குமார் பந்துவீச முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பந்தினை மடக்கி பேட்டிங் செய்தார்.அமைச்சர் வீசிய சில பந்துகளை எதிர்கொண்ட முதலமைச்சர் கவர் ஷார்ட்களை விளையாடினார்.ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் மற்றும் முதலமைச்சர் இருவரும் கிரிக்கெட் விளையாடும் நிகழ்வு மக்கள் மத்தியில் அதிகமாக பார்வையிடப்பட்டு வருகிறது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…