போடுயா..?அடிங்க அண்ணே..!அமைச்சர் பந்துவீச -கவர் ஷாட் அடித்த முதல்வர்

Default Image
  • பந்சு வீசிய அமைச்சர் -பந்தை மடக்கி அடித்த முதல்வர்.
  • ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் அமைச்சர்-முதல்வர் கலந்து கொண்டு கிரிக்கெட் விளையாடினார்கள்.

இன்று சென்னையில் ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டுப் போட்டிதொடங்கிய வைத்த  முதல்அமைச்சர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் கிரிக்கெட் விளையாடினார்கள் இதில் அமைச்சர் பந்துவீச, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டிங் செய்தார்.

 வெள்ளை பேண்ட் - சட்டை அணிந்து வந்த முதலமைச்சர் போட்டியை தொடங்கி வைக்கும் விதமாக கிரிக்கெட் விளையாடினார்.

ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்கியது.இந்த போட்டியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். அதிகாரிகளுடன் அவர் குழுவாக புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

அதிகாரிகளுடன் அவர் குழுவாக புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து விளையாட இருக்கின்றனர்.வெள்ளை பேண்ட் – சட்டை அணிந்து வந்த முதலமைச்சர் போட்டியை தொடங்கி வைக்கும் விதமாக கிரிக்கெட் விளையாடினார்.

 சில பந்துகளை சந்தித்த முதலமைச்சர் கவர் ஷார்ட்களை விளையாடினார்.

இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர் கிரிக்கெட் விளையாடினார்.அதில் அமைச்சர் ஜெயக்குமார் பந்துவீச முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பந்தினை மடக்கி பேட்டிங் செய்தார்.அமைச்சர் வீசிய சில பந்துகளை எதிர்கொண்ட முதலமைச்சர் கவர் ஷார்ட்களை விளையாடினார்.ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் மற்றும் முதலமைச்சர் இருவரும் கிரிக்கெட் விளையாடும் நிகழ்வு மக்கள் மத்தியில் அதிகமாக பார்வையிடப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்