அமைச்சர் செங்கோட்டையன்,தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு வெளிப்படை தன்மையுடன் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், குறை கூற முடியாத அளவில் ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுவதாக தெரிவித்தார்.
குற்றச்செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும், கல்வியுடன் ஒழுக்கம், நற்பண்புகள் கற்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கான இலவச பஸ்பாஸ் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , எதிர்காலத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுடைய வாழ்க்கை தரம் சிறந்த கல்வியாளர் மற்றும் இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…