வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்…!தமிழிசை

Default Image

வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில், மாணவர்களை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பும் நிறுவனங்களை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்.வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்