வீட்டிலேயே சட்டவிதிகளை மீறி பிரசவம் பார்ப்பது தவறான செயலாகும்!துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

Default Image

தமிழக அரசு வீடுகளில் பிரசவம் பார்ப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் வீட்டிலேயே சட்டவிதிகளை மீறி பிரசவம் பார்ப்பது தவறான செயலாகும். அரசு விதிமுறைகளின்படி மருத்துவமனைகளில் தான் பிரசவம் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்