வி.எச்.பி. அமைப்பு மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுகிறது!

Default Image

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரையால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று சென்னை ராயபுரம் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள  பேட்டி அளித்தார். வி.எச்.பி. அமைப்பு மதக்கலவரத்தை தூண்டும் வகையில் தமிழகத்தில் ரத யாத்திரை நடத்தி வருகின்றனர். ரத யாத்திரை குறித்து சட்டப்பேரவையில் பிரச்சனை எழுப்பினேன் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்