விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு….!! சிபிஐ முறையாக விசாரணை நடத்தவில்லை…!!! விஷ்ணுபிரியா தந்தை புகார்…!!!!

Published by
லீனா

கடந்த 2015ம் ஆண்டு டி.எஸ்.பி யாக இருந்த விஷ்ணுபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வலக்கை விசாரித்த சிபிஐ இவர் தனிப்பட்ட காரணங்களால் தான் இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என வழக்கை கைவிட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த விஷ்ணுபிரியாவின் தந்தை, சிபிஐ முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும்,மீண்டும் இந்த விசாரணையை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து நீதிபதி நாகராஜன் வழக்கு விசாரணையை 13ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Published by
லீனா
Tags: tamilnews

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

15 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago