ஆர்கே நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டதும், செய்திகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் ஓடிகொண்டிருக்கிறது. வேட்புமனுதாக்கல் தொடங்கியதும் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் என கட்சிகள் மட்டுமல்லாது தினகரன், விஷால், தீபா போன்றவர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இதனால் கோபமடைந்த விஷால் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் அளித்தார். முதலில் தாமதமாக பரிசீலனை செய்து நிராகரிக்கப்பட்டு, பிறகு ஏற்றுகொள்ளபட்டு, பிறகு நிராகரிக்கப்பட்ட விவரத்தை கூறினார். இதனை ஏற்று கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி இன்று மதியம் 3 மணிக்குள் கையெழுத்திடவில்லை என கூறிய 2 பேரும் நேரில் வந்து விளக்கமளித்தால் மறுபரிசீலனைக்கு வாய்ப்புள்ளது என்றது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…