குழந்தை கடத்த வந்ததாக எண்ணி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே வடமாநில இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாத்தூர் கிராமம் அருகே சுற்றித் திரிந்த வடமாநில இளைஞர்கள் 5 பேரை குழந்தை கடத்த வந்ததாக எண்ணி கிராம மக்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். தகவலறிந்து வந்த கச்சிராபாளையம் காவல்துறையினர் இளைஞர்களை மீட்டு மருத்துவ உதவி செய்து விசாராணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் 5 பேரும் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த SVN Borewells என்ற தனியாருக்குச் சொந்தமான ஆழ்துளைக் கிணறு அமைக்கும் லாரியில் வேலை செய்து வந்ததாகக் கூறியுள்ளனர். வேலையை முடித்துவிட்டு சம்பளம் கேட்டபோது, லாரி உரிமையாளர் மாதேஸ்வரன் தங்களை மிரட்டி விரட்டிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…