முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,காவல்துறை சீர்திருத்தத்திற்காக விரைவில் போலீஸ் ஆணையம் மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்த அவர், மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விரைவில் போலீஸ் ஆணையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதே போன்று காவல்துறையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் குறித்து ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், 2011 முதல் 2017 வரை காவலர், உதவி ஆய்வாளர் உள்பட மொத்தம் 22 ஆயிரத்து 188 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,காலிப்பணியிடங்கள் இல்லாத அளவிற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…