மேற்கு தொடர்ச்சி மலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பற்றி எரியும் காட்டுத் தீயினால் அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசமடைந்துள்ளன. கம்பத்துமேடு மற்றும் பூலாமலை எஸ்டேட் பகுதி மலையின் உச்சியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டு தீ சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.
தகவல் அறிந்து சென்ற 25க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் தீ தடுப்பு காவலர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த காட்டுத் தீ காரணமாக அங்குள்ள அரிய வகை மூலிகைகள் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…