விருதுநகரில் ஆசிரியைத் திட்டியதால் 5 மாணவிகள் தற்கொலை முயற்சி !

Default Image

ஆசிரியை திட்டியதால்,விருதுநகர் மாவட்டத்தில் 5 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் அவர்கள் நேற்று க்ரூப் ஸ்டடிக்காக பள்ளிக்கு வந்துள்ளனர்.

அப்போது ஆங்கில பாடம் எடுக்கும் ஆனந்த சபாஸிஸ்ட் என்ற ஆசிரியை அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவிகள் அரளி விதையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். வந்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கிருஷ்ணன் கோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்