விபத்தில்லா பயணம் செல்ல தான் 8 வழிச்சாலை திட்டம்…முதலமைச்சர் பழனிசாமி பேச்சு…!!

Published by
Dinasuvadu desk
விபத்தில்லா பயணம், எரிபொருள் சிக்கனத்திற்காகவே 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது என முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் பேசினார்.
சேலத்தின் குரங்குசாவடி இரும்பாலை சாலை சந்திப்பு பகுதியில் கட்டப்பட்ட ரூ.21.97 கோடி மதிப்பிலான உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார்.அதன்பின்னர் அவர் கூட்டத்தினரிடையே பேசும்பொழுது, வளர்ச்சி திட்டங்களை வரவேற்க வேண்டும், விபத்தில்லா பயணம் மற்றும் எரிபொருள் சிக்கனத்திற்காகவே 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது.
70 கி.மீ. தொலைவு குறைந்து நேரம் மிச்சப்படும் என்ற காரணத்தினாலேயே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.இதனால் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தவித ஆதாயமும் இல்லை.  அ.தி.மு.க. அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று சிலர் இதற்கு எதிராக செயல்படுகின்றனர்.  மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவமனைகள் விரிவு செய்யப்பட்டு வருகின்றன.  தமிழகத்தில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் விலைவாசி கட்டுப்பாட்டில் உள்ளது என்று பேசியுள்ளார்.
அவர் தொடர்ந்து, சேலம் மாநகராட்சியில் தினந்தோறும் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்க ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி முக்கியம், கல்வி சிறந்தால்தான் நாடு முன்னேறும்.  உயர் கல்விக்காக தமிழக அரசு அதிக நிதியை ஒதுக்கி வருகிறது என கூறினார்.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

14 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

14 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

14 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

14 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

15 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

15 hours ago