விதிமீறல் பேனர்களை வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்…? போலீசாரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி….!!!

Default Image

விதிமீறல் பேனர்களை வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று போலீசாரிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
விதிமீறல் பேனர்களை வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என போலீசாரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால், வேலையை ராஜினாமா செய்து விட்டு, விருப்பப்படும் கட்சியில் இணையா வேண்டியது தானே என்று கண்டனம் தெரிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்