விடுதி காப்பாளர் புனிதா மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததை ஒப்புக்கொண்டார்!

Default Image

விடுதி காப்பாளர் புனிதா  மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததை ஒப்புக்கொண்டார்.
கோவை குற்றவியல் நீதிமன்றம் நேற்று  கோவையில் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைதான விடுதி காப்பாளர் புனிதாவை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
இதைத்தொடர்ந்து விடுதி காப்பாளர் புனிதா நடத்திய விசாரணையில் ,மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததை ஒப்புக்கொண்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்