தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பத்திரிக்கையாளர் ஒருவரை தாக்கியதாக கூறி அவர் மீது வழக்குபதிவு செய்யபட்டது.
இந்த வழக்கில் விஜயகாந்த் அவர்களுக்கு ஆலந்தூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிரப்பித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை சற்றுமுன் விசாரித்த நீதிபதி அவருக்கு பிறப்பித்திருந்த பிடிவாரன்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிடபட்டுள்ளது.
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்சி ஒரு பக்கம் கலகலப்பாகவும், மற்றொரு பக்கம் சர்ச்சையில் சிக்கி…
சென்னை : தமிழக அரசியலில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த 'துணை முதலமைச்சர்' பதவி குறித்த கேள்விக்கு நேற்று முன்தினம் பதில்…
சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை…
கான்பூர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின்…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இதனிடையே,…
லெபனான் : பெய்ரூட்டில் நேற்று முன் தினம் இஸ்ரேல் ராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா…