ஆர்கே நகர் இடைதேர்தல் நாளுக்கு நாள் பரபரப்பாக போய்கொண்டிருக்கிறது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க பிரசாரம், பணபட்டுவாடா, புகார்கள், சாலை மறியல் என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது.
இடைதேர்தலில் ஜெயிக்க அனைத்து கட்சிகளும் கடும் போட்டி போட்டு வருகின்றனர். இதில் இளைய தலைமுறையை கவர அவர்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் மூலம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் , ‘அரசை மாற்றுவதற்கான தொடக்க புள்ளியாக ஆர்கே நகர் இடைதேர்தல் அமையட்டும். அனைத்து நிலைகளிலும் தமிழகம் பின்தங்கியுள்ளது. மாநிலத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக இழந்து வருகிறது.’ என பேசி அதனை பதிவு செய்து வட்ஸ்அப்பில் பரவ விட்டுள்ளார்.
மேலும் அவர் ஆர்கே நகரில் பணபட்டுவாடா நடப்பதாக பல புகார்களை தேர்தல் ஆணையத்திடம் கூறிவருகிறார். ரூ.100 கோடி வரை அங்கு பணபட்டுவாடா நடப்பதாகவும் அவர் பேட்டியில் தெரிவித்து வருகிறார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…