தூத்துக்குடியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.ஆட்சியர் சந்தீப் நந்தூரி திடீரென ஆய்வு செய்தார்.
நேற்று தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் சந்தித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்பொழுது பெயர் சேர்ப்பு படிவத்தை அலுவலரிடம் இருந்து வாங்கி ஆய்வு செய்தார்.
மக்கள் பலர் அங்கு வந்து தங்களின் வாக்காளர் அட்டை தொடர்பான திருத்தங்கள்,புதிதாக வாக்காளர் அட்டை பதிவு செய்தனர்.நேற்று தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…