வாகன சோதனையில் சிக்கிய வெடிகுண்டு…!பாதுக்காப்புடன் அழிப்பு..!!பிரபல ரவுடி கைது..!

Published by
kavitha
நாகை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூரில் வாகன சோதனையின் போலிசார் ஈடுபட்டபோது அந்த வழியே வந்த  பிரபல ரவுடியான கலைவாணனை நிறுத்தி விசாரித்தனர். அவன் வைத்திருந்த 5 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை திருச்சியில் இருந்து  வெடிகுண்டுகள் செயலிழப்பு சிறப்பு பிரிவு போலீசார் மணல் மூட்டைகளை அடுக்கி, பலத்த பாதுகாப்புடன் வெடிக்க வைத்து அழித்தனர்.இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.வெடித்த குண்டுகளில் இருந்து சிதறிய வெடிமருந்து,  மற்றும் ஆணிகளை ஆய்வுக்காக போலீசார் எடுத்து சென்றனர்.
DINASUVADU

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

33 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago