தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ,எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதால் மதுரை மாவட்டம் தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் உள்ளிட்டோர் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ள இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காகக் கேட்ட அனைத்து வசதிகளும் இங்குள்ளதாகவும், கேட்டதைவிட அதிகமாக 262ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…