வரும் செப்டம்பருக்குள் சென்னை முழுவதும்  சிசிடிவி கேமராக்கள்!சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

Default Image

வரும் செப்டம்பருக்குள் சென்னை முழுவதும்  சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.  வீடுகளில், சாலைகளை நோக்கி கேமரா வைத்தால் போலீசாருக்கு உதவியாக இருக்கும் என்றும்  சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்