வனத்துறையில் முதன் முதலாக பெண் வனவர்கள்

Default Image

தமிழக வனத்துறையில் வனவர்கள் பணிக்கு இதுவரை பாதுகாப்பு கருதி பெண்கள் அந்த வேலைக்கு தமிழக அரசு வனத்துறை நியமித்தது இல்லை. ஆனால், வனத்துறை உயர்பதவிகளுக்கு பெண்கள் நியமிக்கபடுவார்கள்.

தற்போது, தமிழக வனத்துரையில் வானவர் பதவிக்கு சத்தியமங்கலம் பகுதிக்கு 4 பெண்கள் உட்பட, மொத்தம் 36 பெண்கள் வனவர்  பணிக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர். சத்தியமங்கலம் பகுதியில் களப்பணி செய்ய போகும் பெண்கள் விவரம், பிரதீபா சூரியா, சண்முகவடிவு, கனிமொழி ஆகியோர் முதன் முதலாக வனவர் பணிக்கு களப்பணி செய்ய போகும் முதல் பெண்கள் ஆவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்