செப்டம்பர் மாதத்தின் 26ம் தேதி முதல் அக்டோபர் மாதத்தின் 2ம் தேதி வரை மொத்தம் 7 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்ற திடுக்கிட்டும் தகவல் பரவலாக பேசப்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வங்கிகள் முன்பு குவிய தொடங்கினர்.
செப்டம்பர் 26 மற்றும் 27ம் தேதிகளில் பொதுத்துறை வங்கிகள் இணைப்பைக் கண்டித்தும் மாதத்தின் 4வது சனிக்கிழமை என்பதாலும் 28ம் தேதியும் மற்றும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்பதாலும் வங்கிகள் செயல்படாது என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த பரப்பான தகவலுக்கு வங்கி அதிகாரிகள் மறுப்பு தெறிவித்துள்ளனர். இதில் செப்டம்பர் 30ம் தேதியும் அக்டோபர் 1ம் தேதியும் வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என்று அறிவித்துள்ளனர். இதனால் தகவல் பொதுமக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…