ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!அமைச்சர் செல்லூர் ராஜூ

Default Image

ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  மேலும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாநில அரசு அதிக ஊதியம் வழங்கி வருகிறது. மலைப் பகுதியில் பணிபுரியும் ரேஷன் ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் தரப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்