ரூ.8,000 கோடி கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன் வழங்க முடிவு ! அமைச்சர் செல்லூர் ராஜூ

Default Image

அமைச்சர் செல்லூர் ராஜூ ,நடப்பாண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். திருச்சி கே.கே.நகரில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை அவர் திறந்து வைத்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்