ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,தமிழகத்தில், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, 531 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிறப்பு செயல்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.
ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் குறித்து, சென்னை பனகல் மாளிகையில் ஆய்வு செய்த பின், பேசிய அவர், அனைத்து ஊரக பகுதிகளிலும் குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றார்.
வரும் டிசம்பர் மாதம் வரை, சென்னைக்கு தேவைப்படும் அளவுக்கு, 3.66 டி.எம்.சி. தண்ணீர், சுற்றுப்புற நீர்த்தேக்கங்களில் இருப்பதாக, அமைச்சர் வேலுமணி மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…