ரூ 1,190,00,00,000 கடன்…ஆசிய வளர்ச்சி வங்கியிடம் தமிழகம் ஒப்பந்தம்…!!

Published by
Dinasuvadu desk

தமிழகத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் இந்திய அரசு உதவியுடன் 1,190 கோடி ரூபாய் கடன் பெற ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தமிழகத்தில் குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றல், வடிகால் வசதி ஆகிய கட்டுமானங்களுக்காக 1,190 கோடி ரூபாயை கடனாக வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி, இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.தமிழக அரசின் தொலைநோக்கு திட்டம் 2023-க்கு தங்களது ஆதரவு எப்பொழுதும் உண்டு என்று தெரிவித்துள்ள ஆசிய வளர்ச்சி வங்கி, தமிழக நகரங்களை உலக தரத்தில் உயர்த்த கடனுதவிகளை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த கடனுதவி மூலம் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, வேலூர், ராஜபாளையம் உள்ளிட்ட 10 நகரங்கள் பயனடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுமானங்களால் இயற்கை பேரிடர் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு, நகர்ப்புறங்கள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் தவிர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

dinasuvadu.com

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago