ராமேஸ்வரம் பகுதியில் பலத்த சூறாவாளி, கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை!

Published by
Venu

பலத்த சூறாவாளி காற்றுடன்  ராமேஸ்வரம் அரிச்சல்முனை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த சூறைக்காற்று வீசிவருகிறது. இதனால் சுமார் 20அடி உயரத்திற்கு ராட்ச அலை எழுகின்றது. மேலும் சூறைக்காற்று பலமாக வீசுவதால் சாலைகளின் இருபுறங்களிலும் மணல் மூடிக் காணப்படுகின்றது. தனுஷ்கோடி கம்பிபாடு வரை மட்டுமே செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் தடுப்புவேலி அமைத்து சுற்றுலாபயணிகளின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago