போர் நடக்க வாய்ப்பில்லாத சூழ்நிலையில் ராணுவத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை குறைத்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளார். முதல் சேத்தி, இரண்டாம் சேத்தி, நெம்மேலி, மறவக்காடு உள்ளிட்ட பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கிய பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், போர் நடக்க வாய்ப்பில்லாத சூழலில், ராணுவத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை குறைத்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வடக்கு, தெற்கு என்று பாரபட்சம் இல்லாமல், தமிழகத்திற்கு நிவாரண நிதியை அள்ளி வழங்கி தமிழக மக்களை பாதிப்பிலிருந்து பிரதமர் காக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
dinasuvadu.com
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…