ராகுல் காந்தியை தவிர வேறு தலைவர் காங்கிரசில்  வர முடியாது! தமிழிசை சவுந்தரராஜன்

Default Image

ராகுல் காந்தியை தவிர வேறு தலைவர் காங்கிரசில்  வர முடியாது  என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.மேலும் இலங்கை பிரச்னையில் காங்கிரசை எதிர்த்த வைகோ தற்போது ஆதரிப்பதை மக்கள் மன்னிக்கமாட்டார்கள், பாஜக மக்களுக்கான கட்சி என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்