சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ரயில்வே காவல் பணிக்கு மாற்றப்பட்டதில் உள்நோக்கம் ஏதும் இல்லை என தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி,பொன்.மாணிக்கவேல் ரயில்வே காவல் பணிக்கு மாற்றப்பட்டதில், உள்நோக்கம் உள்ளது என குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்க வேல் நீண்ட நாட்களாக ஒரே பதவியில் இருந்த காரணத்தால் தான் ரயில்வே காவல் பணிக்கு மாற்றப்பட்டார் என விளக்கம் அளித்தார். இதுவரை களவுபோன சிலைகளை அதிமுக அரசு அதிகமாக மீட்டு வந்துள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…