ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி செல்வம் தற்கொலை செய்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.
பின்னர் அரசியலுக்கான அறிவிப்பை அதன் மூலம் வெளியிட்டார்.அதன் பின்னர் கட்சியில் அதிரடி மாற்றங்களை வெளியிட்டார்.சமீப காலமாக பல்வேறு நிர்வாகிகளும் கட்சியை விட்டு நீக்கி வருகின்றனர்.
இதேபோல் கடந்த சனிக்கிழமை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தேனி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தேனி மாவட்ட நிர்வாகிகளிடம் நியாயம் கேட்ட போது அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த செல்வம் தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…