தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்,தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக ரஜினிகாந்த் கூறினால் மு.க.ஸ்டாலினுக்கும் திருமாவளவனுக்கும் எதற்காக கோபம் வருகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். சமூக விரோதிகளுக்கு திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ரஜினிகாந்த் கூறிய கருத்து துணிச்சலானது என்றும் சமூக விரோதிகளை அடையாளம் காட்ட கேட்கும் மு.க.ஸ்டாலின் சமூக விரோதிகள் இப்போராட்டத்தில் ஊடுருவவில்லை என்று உறுதியளிப்பாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
மாதிரி சட்டமன்றம் நடத்திய மு.க.ஸ்டாலின் அதிலிருந்து கூட வெளிநடப்பு செய்துவிடுவாரோ என தாம் அஞ்சியதாகவும் தமிழிசை சவுந்திரராஜன் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…