ரகுபதி ஆணையம் குறித்த உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து அரசு முடிவு எடுக்கும்!அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

ரகுபதி ஆணையம் குறித்த உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து அரசு முடிவு எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,  அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. யார் தவறு செய்தாலும் அரசு  நடவடிக்கை எடுக்கும். சிலை கடத்தல் வழக்கு வெளிமாநிலங்களுடன் தொடர்பு உள்ளதால் சிபிஐக்கு மாற்றப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்