சென்னை :
குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை தேவை என்று மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். நாகர்கோவில் அருகே முக்கடல் அணையை பார்வையிட்ட பின் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.அப்போது, நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்கின் விசாரணை நியாயமாக நடக்க வேண்டும் என்று கூறிய அவர், மத்திய அரசு மட்டுமே நினைத்து பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை குறைக்க முடியாது என்றும் மாநில அரசும் குறைக்க முடியும், நாட்டின் வளர்ச்சி திட்டங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
DINASUVADU
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…