யாத்திரை சென்ற 23தமிழர்கள் மோசமான வானிலையால் நேபாளத்தில் சிக்கியுள்ளனர்!அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Default Image

யாத்திரை சென்ற 23தமிழர்கள் மோசமான வானிலையால் நேபாளத்தில் சிக்கியுள்ளனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இந்திய தூதரகத்தில் இருந்து கிடைத்த விவரங்களை வைத்து தமிழர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தனியார் டிராவல்ஸ் மூலம் சென்ற தமிழர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்