மோடியை தாக்கிய தமிழக மின்துறை அமைச்சர்..!

Published by
Dinasuvadu desk

சவுபாக்கியா எனப்படும் அனைவருக்கும் மின்சாரம் திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி, காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, 2009க்குள் அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளித்து அதில் தோற்று போனது என்றும் அப்போது, கிழக்கு மாநிலங்களில் 18 ஆயிரம் கிராமங்கள் மின்வசதி இன்றி இருட்டுக்குள் தவித்து வந்ததாகவும், அவற்றில் 14 ஆயிரத்து 500 கிராமங்களுக்கு தற்போது மின்சாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, 2009க்குள் அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளித்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், அந்த வாக்குறுதியை அப்போதைய அரசு நிறைவேற்றவில்லை என்பதையும் பிரதமர் மோடி கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை!’ – மத்திய அரசுக்கு தமிழக மின்துறை அமைச்சர் கூறினார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

4 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

4 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

4 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

4 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

4 hours ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

5 hours ago