அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்ச்சித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமாரை மைக் குமார் என்று விமர்சித்த டிடிவி தினகரனுக்கு பதிலளித்த அமைச்சர் நான் மைக்குமார் அல்ல மைக் டைசன் என்று தெரிவித்தார் .
இந்நிலையில் இதற்கு அமமுக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன்தன்னை மைக் டைசன் என கூறிக்கொள்பவர் ஏற்கனவே ஆர்.கே.நகரில் என்னிடம் நாக் அவுட் ஆனவர். மீண்டும் அவரோடு சவால் விட்டுக்கொண்டீருந்தால் நேரம்தான் வீணாகும் மேலும் திமுகவிற்கும் அமமுகவிற்கும் எந்த உறவுமில்லை என்று கூறினார்.
மேலிம் பேசிய அவர் நான் நினைத்திருந்தால் டிச. 5-ல் முதலமைச்சர் ஆகியிருப்பேன், வாய்ப்பு கிடைத்தால் 21 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன் என்று திட்டவட்டமாக கூறினார்.இன்று காலை தினகரன் தலைமையில் தகுதிநீக்கம் செய்யபட்ட 18 MLAக்களுடன் அலோசணை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…