மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Default Image

மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி  பெங்களூருவில் கைது செய்யப்பட்ட நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து நேற்று  அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்