தமிழக அரசு ,எம்.ஜி.ஆர். நுற்றாண்டையொட்டி ஆயுள்தண்டனைக் கைதிகள் 68 பேர் விடுவிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது.
10 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர் முதல் கட்டமாக கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் மேலும் 68 ஆயுள் தண்டனை கைதிகள் செவ்வாய்க்கிழமை காலை விடுவிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை புழல் சிறையிலிருந்து 44 ஆண்கைதிகள் 8 பெண்கைதிகள் என 52 பேர் விடுவிக்கப்படுகின்றனர். திருச்சி சிறையிலிருந்து 10 பேரும், சேலத்திலிருந்து 4 பேரும் பாளையங்கோட்டை சிறையிலிருந்து 2 கைதிகளும் விடுவிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…